வாரத்தின் இறுதியாம்,
வந்தேன் வெளியில்,
வழக்கமான இடத்தை பார்க்கும் போது,
வருடம் கடந்த வாழ்க்கை நிகழ்வுகள்,
வருத்தத்துடன் திரும்பினேன்,
வழிமறித்து நின்றாய் நீ!
வாயடைத்துப் பார்த்தேன்!
விழித்தேன்! விடிந்தது!
வழக்கம் போல சில நிமிட மழைத்துளிகள்!
நன்றி - Thamizhppozhil.A.P.
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments