தமிழ் கவிதை காதல் - Tamil Kavithai Love

Tamil Kavithai Love

மஞ்சு கொட்டுகின்ற நேரத்திலே...

மதை குடைக்குள்ளே நிற்பதை கண்டேனே... 

மின்னொளி வெட்டுகின்ற நேரத்திலே... 

மதிபோல அவள் சிரிப்பதை கண்டேனே... 

மணிமலர் ஒன்று...  மணிமொழி பேசி... 

மயிலி போல ஆட கண்டேனே... 

மலர்விழி இரண்டு... மஞ்சள் அம்பு வீசீ... 

என் இதயத்தை தொலைக்க கண்டேனே... 

மின்மினியாய் அவள் ஜொலிக்க... 

மின்னல் விழி என்னை தொலைக்க... 

மீனை போல நானும் துடித்தேனே... 

மை விழியால் என்னை... மையம் கொள்ள வைத்து... 

அவன் மறைகின்ற நேரம்... நான் மஞ்சானேன்...

நன்றி - ஞா.காட்வின் கென்னடி 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments