கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை காதல்
காகிதங்களில் கவிதையை
நிரப்பும் கவிஞனும் நீயே..
சுவர்களில் அழகோவியத்தை
நிரப்பும் ஒவியனும் நீயே..
எனதருகில் படபட வென பறக்கும்
வண்ணத்துப் பூச்சியும் நீயே..
நெடுதொலைவில் பளபள வென மின்னும்
நட்சத்திரமும் நியே..
எத்தனை சுகங்கள் மனிதனுக்கு தந்தாயோ..
அவன் உள்ளே புகுந்துதான்
அத்தனையும் செய்தாயோ...
நன்றி - பிரியமுடன் பிரதீப்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments