தமிழ் கவிதை அம்மா(Tamil Kavithai Amma)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை அம்மா

தமிழ் கவிதை தாய்மை

அன்னை என்னும் உறவினில்,

ஆவலுடன் என்னை பெற்றெடுத்து,

இனிய அன்புடனும்,


ஈடேறா பண்புடனும், உயிரை தந்து,

ஊர் போற்றும்படி,

என்னை வளர்த்த தாயே உன்னை,

ஏழு ஏழு ஜென்மம் ஆனாலும் என்னுள்,


ஐயமின்றி! ஒன்றிணைத்து வைத்து,

ஓயாமல் கவிபாடி என்,

ஔவை தமிழினில்,

ஆஃகாரமிட்டு தலைவணங்குவேன் தாயே!..... 

நன்றி -விஜயகுமார் ராமரெத்தினம்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments