தமிழ் கவிதை தம்பி (Tamil Kavithai Thambi )

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை தம்பி

தமிழ் கவிதை தம்பி

ஏதலி என்ற போதும்

நம் ரத்தமல்லவா...

தீவிலி ருக்கும் நாடே ஆனாலும்

தீயாய் எரிவது இயர்க்கையல்லோ?


மதமெனும் பேய் 

அங்கே குடியிருக்க,

வாய்க்குமோ வாய்மைக்கு-வன்

கொடுமையோடு சேர்ந்திருக்க?


சாக்காடு நோக்காடு நில்லாமல்

நடந்த போரோடு

வலி நிறைந்த நெஞ்சொடு - நம்

வாழ்க்கை உயிரோடெரிந்த

ஓர் சுடுகாடு...


அதனாலே

அடிபட்ட புலியொன்னு

தனியா நின்னு

பாய்ந்தது சமரசமேதுமற்று

தனி ஈழம் அமைப்போமென்று...

நன்றி - அம்பிகாபதி

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments