கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை காதல்
உன்னில் ஒன்றை கேட்டாள்
அதில் உரிமை என்னும் உடமை கேட்பேன்
என்னக்கென உரிய உன்னை
உயிராய் போற்றி கொள்வேன்
வேண்டியது ஒன்றும் இல்லை
வேதனை இல்லா உலகம் போதும்,
போகையில் பெறுவதை
பிறருக்கு தரும் உரிமை போதும்,
உரியவளே நீ இருக்க
என்னகென உரியது ஒன்றும் இல்லை
உயிரை இன்னைதா உன்னை இனிதாய் காக்கா,
யென் உலகில் இறுதிவரை
என் ஊடலில் உறுதி வேண்டும்.
நன்றி - Manoj Kumar.U
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments