தமிழ் கவிதை தாயின் அன்பு (Tamil Kavithai - Thai Anbu)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை தாயின் அன்பு

தமிழ் கவிதை தாயின் அன்பு

கவிதையில் சொல்ல முடியுமா என் தாயின் அன்பை!

வார்த்தையில் கொட்ட முடியுமா என் அன்னையின் பாசத்தை ! 

எட்டி உதைத்தாலும் - என்னை ஏணியில் ஏற்றி விட்டவள்! 

கோபத்தை கொட்டி தீர்த்தாலும் - என்னை ஓவியமாய் தீட்டியவள்! 

பாச மழையில் நனைத்தவள் - என்னை பச்சிளங் குழந்தையாய் காத்தவள்! 

பசிக்குப் பாலை ஊட்டியவள்!

பாலோடு பாசத்தையும் ஊட்டியவள்!

கண்ணின் மணிப்போல் காத்தவள் - என்னை கண் கலங்காமல் பார்த்தவள்!

அவளின் அன்பிற்க்கு - நான் சொல்லும் ஒரு கவிதை அம்மா..!

நன்றி - தாரணி பூபதி


வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.. 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments