என் பள்ளி
பருவத்தில் தலைவாரி பூச்சூடி
பள்ளி செல்ல ஆசை தான்!
தாவணி உடுத்தி கல்லூரி செல்ல ஆசை தான்!
சக தோழிகளின் தோளில் தலை
சாயலும் ஆசை தான்!
பாரதி கண்ட புதுமை பெண்ணாகவும் ஆசை தான்!
இவையனைத்தும் நடந்திருக்கும் அம்மா என்னை
நீ கருவில் அழிக்காமல் இருந்திருந்தால்...
நன்றி - பி.ஆனந்தி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





0 Comments