தமிழ் கவிதை நீ வருவாயென Tamil Kavithai Nee Varuvai Ena - உமாமஹேஷ்வரி

Nee Varuvai Ena

மணம் கமழும் மலர்களின் சாயலில்

மழை பொழிந்தால் வரும் மண் வாசனையில்

கோடையில் சொரியும் மழைத் துளிகளில்

கூவம் குயிலின் ஓசையில்

வீசும் தென்றலின் சுகத்தில்

ஆடும் மயிலின் நளினத்தில்

பேசும் கிளியின் பாஷையில்

மோதும் அலைகளின்  அசைவில் 

எங்கும் உன் முகச் சாயல் உனை தினம் 

எதிர்பார்க்கின்றேன் நீ வருவாயென

நன்றி -  உமாமஹேஷ்வரி

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments