தமிழ் கவிதை நீவருவாயென. Tamil Kavithai Nee Varuvaaya Ena - சே.சிலம்பரசன்

Tamil Kavithai Nee Varuvaaya Ena

திங்களாகிய நீவருவாயென !

செவ்வாயும் வெள்ளியும் 

காத்திருக்கின்றன கோவில்களில்,

புதனும் வியாழனும் செய்த பாவமென்ன,?

சனிக்கு சாபமா? 

இல்லை ஞாயிறுக்கு விடுமுறையா?

சொல்லடி திங்கள் 

எப்பொழுது நீவருவாயென.

நன்றி சே.சிலம்பரசன்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments