தமிழ் கவிதை பிரம்மனும் பிழை செய்வான். Tamil Kavithai Azhagu - S. Silambarasan

Tamil Kavithai Azhagu - S. Silambarasan

நிஜத்தில் பூக்கள் பேசாது என்பதை

நீ செய்த செய்கைமொழியில் 

கண்டுகொண்டேன்,

உன் நாவில் சரஸ்வதி இல்லாவிடிலும்,

உன் கைகள் கயிறு இல்லாமல் 

பொம்மலாட்டம் ஆடுகின்றது,

பிரம்மனும் பிழை செய்வான் என்பதை 

உன்னை பார்த்து நானறிந்தேன்.

நன்றி சே. சிலம்பரசன்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments