என் விழியோரம் முதல்முறை
உன்முகம் பார்த்தேன் ஒருமுறை
என்னதான் நான் நினைத்தேன்
உன்னுள்ளே என்னை தொலைத்தேன்.!
பார்த்த கணத்தில் உணர்ந்தேன்
பாடல் தலைவன் நீதான்
தேக்கி வைத்த காதலெல்லாம்
தேனாறாய் பாய்வதேனோ ?
கரம் பிடிக்க வேண்டுமின்றே
காலம் தடையில்லை காதலிக்க
காற்றாய் மாறி உனைசேர்வேன்
காத்திருக்க சொல்லாதே என்அன்பே !
முதல் பார்வையிலே முடிவெடுத்தேன்
இனி என்வாழ்க்கை உன்னுடனே
தயக்கம் துறந்து கேட்டுவிட்டேன்
தவிர்க்காமல் உன் தோல்தருவாயா ...?
என் உடன்வருவாயா..?
நன்றி - Annam
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 Comments