தமிழ் கவிதைகள் பசுமை Tamil Kavithai Pasumai - நேயர் பக்கம்

தமிழ் கவிதைகள் பசுமை Tamil Kavithai Pasumai

நினைவுகளின் சுமைக்கு

பதில் தரும் பந்தம் பசுமை

வளமான நாத்துக்குள் 

சுகமான சொர்க்கம்

பார்வைக்கு தரும்

ஆயிரம் எண்ணங்கள்

நிறமே இங்கு நிழலாகி

உறவாடும் உண்மை உறைவிடம்

பரவசமில்லா பரந்த பார்வைக்கு

படிகல்லாகும் இதமான பசுமை

இயற்கையே என்னோடு 

இணைந்து விடு

பசுமையே படர்ந்து விடு

நன்றி - ஆ. இம்மானுவேல் ஜெயராஜ். 

நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil

மேலதிக விபரங்களுக்கு

👉LINK CLICK HERE👈

உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.

உங்கள் ஆதரவினை Like மற்றும் Share சேய்வதன் மூலம் பங்காலர்களை ஊக்கப்படுத்தவும். உங்கள் Share மூலமாக பலருடைய திறமைகளை வெளிக்கொண்டுவரப்படும்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments