கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை தென்றல்
காடு மலை கடந்து செல்லும் தென்றலே
நீ என் வாசல் வருவது எப்போது?
வியர்வை போக்கும் தென்றலே
நான் உன் வாசம் அறிவது எப்போது?
வேலி இல்லா தென்றலே
உனக்கு வேலி தான் எப்போது?
உருவம் இல்லா தென்றலே
உன்னை கட்டித்தழுவ ஆசை
இது எப்போது?
நன்றி - Varsha
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
.jpg)




0 Comments