தமிழ் கவிதை முதல் பார்வை (Tamil Kavithai Muthal Parvai)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை முதல் பார்வை

தமிழ் கவிதை முதல் பார்வை

ஆயிரம் கண்கள் 

மத்தியிலே 

ஒற்றை நிலவாய்

நீ என் பார்வைக்கு.


தனியே நின்றாலும்

உன் பார்வையில் 

விழுவதில்லை -நான் 

நன்றி - சத்யத்தமிழன்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments