கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை அம்மா எங்கே?
பெற்றவளும் இல்லை தத்தெடுத்து வளர்த்தவளும் இல்லை
மூன்றாம் தாய்க்கோ பிடிக்கவில்லை
உறவென்று சொல்ல யாருமில்லை
உண்ண முடியவில்லை
உறங்க பிடிக்கவில்லை
தலை சீவி அழகு பார்க்க ஆளில்லை
மடியில் சாய்த்து ஆறுதல் சொல்ல யாருமில்லை
இரு விழிகளில் கசியும் கண்ணீரைத் துடைத்து
தேடுகிறேன் அம்மா நீ எங்கே?
நன்றி - பொன்னு சுசி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments