கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )
தமிழ் கவிதை - என்னால் எதுவும் முடியும்...
என்னால் எதுவும் முடியும்
என்ற ஊக்கச் சொல்லே
எட்டிப்பிடிக்கும் கனவுகள்
"எட்டாத்தூரத்தில் இல்லை"
என்பதை உணர்த்தி
என்றென்றும் நான் வெற்றி பெற
எப்போதும்
எனக்குள் ஒலித்து
என்னுடனே பயணித்து
எனது அடையாளமாய்
என்னை உயர்த்தி
தனித்துவமாக்கி
என் முயற்சியின் பலனாய்
வெற்றி பெற வாய்ப்பளிக்கும்.
நன்றி - பிரியதர்ஷினி. V
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments