கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )
தமிழ் கவிதை - அழகு...
மழை பொழிகையில் பூக்களின் மீது படர்ந்தமழைத் துளிகள் அழகு.அமைதியான இரவில் தோன்றும்வெண்ணிலவும் அழகு.நம்மைத் தொட்டு செல்லும் கடலைகளின் ஆரப்பரிக்கும்சத்தமும் அழகு.மணக்கோலத்தில் தோன்றும் மங்கயவளின்வெட்கமும் அழகு.குறும்புகள் செய்து நம்மை வேடிக்கை பார்க்கவைக்கும்குழந்தையும் அழகு.வெற்றி காண்கையில் திறமை வெளிப்படும்மேடையும் அழகு.பல் இல்லாதப் பாட்டி சொல்லும் பற்பலகதைகளும் அழகு.என் எண்ணங்களை ஈடேற்றி அறிவினை மேம்படுத்தும்கவிதைகளும் அழகு.
நன்றி - பிரியதர்ஷினி. V
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments