தமிழ் கவிதை காதல் Tamil Kavithai Kaathal - பிச்சையம்மாள்

தமிழ் கவிதை காதல் Tamil Kavithai Kaathal - பிச்சையம்மாள்


கண்ணோடு கண்பேசி 

கையோடு கை சேர்த்து 

காற்றில் கலந்த மூச்சு காற்றை 

முத்தமிட்டு செல்கிறது 

அவள் காதோரத்தில் 

ஒதுங்கும் தலைமூடி


ஒரப் பார்வை பார்த்து 

ஒய்யாரமாய் ஒட்டிக்கொண்டது அவள் விழிகள் என்னிடம்

ரசித்தபடியே 

நானும் நடிகனாய் 

அவள் முன்னே ♥️


நன்றி - பிச்சையம்மாள் 


வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments