தமிழ் கவிதை தாய்மை Tamil Kavithai Thaimai - ச.நந்தினி

Tamil Kavithai Thaimai

கருவில் என்னை சுமந்து;

தலையில் கல் சுமந்து;

வயிற்றில்   பசி  சுமந்து;

உடம்பில் வலி சுமந்து;

சென்ற என்னுயிர் ! 

காலணிகளை  சுமக்க  மறந்துவிட்டது; 

பணத்தின் ஆதரவு  இல்லாததால்......

நன்றி ச.நந்தினி

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments