கடலில் கிடைப்பது முத்து
என் நண்பன் தான் எனது சொத்து
மாம்பழத்தின் சுவை இனிக்கும்
என் நண்பனின் சொற்களும் இனிக்கும்
கடவுள் தந்த வரம் இயற்கை
அந்த கடவுளுக்கே கிடைக்காத வரம் நட்பு
புத்தகம் உன் அறிவை உயர்த்தும் நண்பனே
உன் வாழ்வை உயர்த்துவான்
முதல் சந்திப்பில் நண்பன் ஆகி
இரண்டாவது சந்திப்பில் பிரிவது நட்பல்ல
கடைசி வரை பிரியாமல் இருப்பது தான் நட்பு
நண்பனுக்காக உயிரையும் கொடுப்பான்
நண்பனுக்காக உயிரையும் எடுப்பான்
நியூ நியூட்டனாய் உருவெடுப்பாய்
என் அறிவை உருவகப்படுத்துவாய்
கடலையும் அலையையும் பிரிக்க முடியாது
பூவையும் அதன் மணத்தையும் பிரிக்க முடியாது
அதன்படி இரு நண்பர்களையும் யாராலும் பிரிக்க முடியாது
நன்றி - M.Pranesh
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments