தமிழ் கவிதை பெண்மை Tamil Kavithai Penmai - P.Renupriya

Tamil Kavithai Penmai - P.Renupriya

பெண் என பிறந்து பெண்மை 

உணர்ந்து சொல்லலாம் கேட்டு 

சொல்லிய யாவரும் மாண்டு மடியில் 

சுமந்து மறுபிறவி எடுத்து தாய்மை 

உணர்ந்து தன்னிலை மறந்து 

தன் வாழ்க்கை மொத்தமும் 

தன் குடும்பத்திற்காகவே 

கடைசி மூச்சு வரை உழைத்து உழைத்து 

உயிரை விடும் ஒரே இனம் பெண் இனம்..

நன்றி Renupriya P

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments