கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை கண்ணீர்
என் வாழ்வில் நான் சிறுவயதில் சிந்திய கண்ணீர்.....
மீண்டும் உன்னை பிரிகையில் இன்று சிந்தினேனடி.....
நான் சிறுவயதில் சிந்திய கண்ணீரோ சிறு
உரசல் காயங்களால் ஏற்பட்ட கண்ணீரடி.....
ஆனால் இன்று உன்னை பிரிகையில்
ஏற்பட்ட கண்ணீர் உணர்வால்
என் இதயத்தில் ஏற்பட்ட கண்ணீரடி...
ஆனால் அன்று கண்ணீரை சிந்தி வீணடித்தேன்....
இன்று கண்ணீரை சிந்தாது சேகரித்தேன்....
சிந்தினால் உன் நினைவுகளும்
என்னை விட்டு நீங்கி விடுமோ என்று....
நன்றி -வருண்ஷாந்த் ராஜேந்திரன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments