தமிழ் கவிதை என்னவனுக்காக காத்திருப்பு (Tamil Kavithai Kaaththiruppu)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை என்னவனுக்காக காத்திருப்பு

தமிழ் கவிதை காத்திருப்பு

என்னவனின் வருகையோ

அதிகாலை...

நான் விழித்திருப்பதோ 

நள்ளிரவு முதல்

என்னவனை கண்டபின்பு தான்

வருவேன் என்று

சொல்கிறது  தூக்கம் கூட..

நன்றி - சுபலட்சுமி 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments