கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை இயற்கை
அழகின் பிறப்பிடம்
அன்பு ஊற்றுகின்ற நீரோடை வண்ண
வண்ண பசுமைகளாய் நிறைந்திருக்கும்
மனிதனின் ஆனந்த பொக்கிஷமே,
இனிமையின் சொல்லனால்,
இன்னிசை கலைஞனால்,
ஈசனின் பக்தனால்,
நிகழ்த்த முடியாத மாபெறும் பொக்கிஷமே
பூத்துக்குலுங்கும் வசந்தம் போல,
நீர் ஓடிய ஆறுக்குள் கனி குலுங்கிய மரம் எழுந்து,
சிதையா சித்திரமாய்
உறுவெடுத்துள்ளது இயற்கை.
நன்றி - வ.பத்மினி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்





0 Comments