கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை பௌர்ணமி
இன்று பௌர்ணமி என்று சொன்னார்கள்
எங்கள் கவிதை எனும் முழு நிலவே வெளிவருவாய் வலைதளத்தில்..
மேகமெனும் வலை விரிந்து வான் முழுவதும் பரவி நிற்க
கவிதை எனும் வெண்நிலவே வலை தாண்டி வருவாயா
அங்கிகாரம் எனும் ஒளியை எங்களுக்கு தருவாயா..!!!
குளிர்கால காதல் நேரத்தில் மனம் குளிர செய்வாயா
நீல வான வீதியிலே வெள்ளை நிற பட்டு
உடுத்தி வெள்ளந்தியாய் சிரிப்பாயா!!!
நன்றி - சண்முகம் மு
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments