தமிழ் கவிதை காதல் Tamil Kavithai Kathal - பிச்சையம்மாள்

love

அவள் இருக்கையிலே 

முகம்  பதிக்காத வேர்வை

துளிகளின் சத்தமே என் இருதயமே

அவள் விரல் படும் இடம்மெல்லாம்

வெட்கம் என்னும் இலை துளிர


ஒருமுறை பாரேன் ஒரு முறை கூறேன் 

உன் விருப்பத்தை ஒரு முறையோசிக்காமல்

நேசிக்கிறேன் யோசிக்க வைக்கிறேன்

உன் இதயத்தில் விழுந்த 

மயில் இறகாய்❤️.

நன்றி பிச்சையம்மாள்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات