நான் பேசும் குரல் கேக்கிறத உன் செவில்களில்
நான் சிந்தும் கண்ணீர் தெரிகிறத உன் விழிகளில்
நான் விழுந்த போது தங்கிய உன் கைகள்
நான் சாய்யும் போது இல்லைய உன் நிழல் கூட இல்லை என் அருகில்
உன்னை விட்டு இருக்கிறேன் தொலைவில் ஆனால்
உன்னை ஒரு முறையாவது காண வேண்டும் என் அருகில்
வார்த்தை மூலம் பேசியது இல்லை
இதயம் அதை தடுத்தது இல்லை
உன் துன்பத்தை நான் உணர
என் இன்பத்தை நீ அனுபவித்தாய்
என்னை காயம் பாடாமல் பார்த்து கொண்டாய் ஆனால்,
உன்னால் என்னை வாடாமல் பார்த்து கொள் முடியவில்லை
இருந்தும் என்னை விட்டு நீ நீக்காவில்லை
இப்போது பிரிந்து காரணம் இன்னும் தெரியவில்லை
என்னை காக்கும் கவாசமாக இல்லை
உன்னை கொண்டு என்னை மூடிய திரையே
இப்பிரிவு விதி என்று ஏற்றுக் கொள்ளவ இல்லை
உன்னை சேர நினைக்கும் உயிர்
உடலுக்குகாக எழுதிய உயிர்
நன்றி - Arthi
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات