கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை வாழ்க்கை
கண் விழுத்து பார்க்காமல் கனவுகள் ஆயிரம் கண்டு!.
கைகள் ஓங்காமல் புரட்சி செய்து!.
திக்கு முக்காடி, ஐ இரண்டு மாதம்
கழித்து போராடி வெற்றி கோப்பை பெற
வெளியில் வந்து பார்த்தேன்!?.
அம்அம்மா என்னுடைய கோப்பை எங்கே?.
என் தாய் கண்ணில் கண்ணீருடன் கூறினால்
போர்க்களமே இதுதானடி என் செல்லமே.
நன்றி - சுபலட்சுமி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 تعليقات