கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை நவரத்தின தமிழ்
அமிர்தம் கொண்ட தங்கத் தமிழை
முத்து பல்லக்கில் வைத்து
முருகப்பெருமானை நினைத்து
மானிக்க மாதகத்தால்
பொன்மாலையிட்டு
தென்மதுரை மரகதம் யாழிசைத்து
பவழம் நிற சக்கரவர்த்தி திலகமிட்டு
நீல கோமெதக செங்கோலிட்டு
புட்பராக வெங்கோர் குடையிட்டு
வைரவைடூரிய கிரிடத்தை வள்ளுவனால்
பட்டாபிஷேகம் செய்ய வேண்டும்
நன்றி - ஹரிஹரன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 تعليقات