தமிழ் கவிதைகள் - தாய்மை (Tamil Poems - Motherhood)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )

தமிழ் கவிதைகள் - தாய்மை


தாய்மை - Thaimai

பல நாள் தவமிருந்து

வரமாய் கிடைத்தவள்

என் கண்ணீர் துணிகளால்

உருவம் பெற்றவள்

என் புன்னகையால்

சிறகடித்தவள்

என் இதயத்தின் ஒலி

இரசித்தவள்

என் உடலில்

உருவானவள்

எனக்கு அன்னை பாக்கியம்

பரிசளித்தவள்

கவித்திறன் இல்லா என்னை

கவிஞர் ஆக்கியவள்

அவள் தான் உயிருக்கு உயிரான

என் மகள்.

நன்றி - புவனேஸ்வரி.


வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்



இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments